செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்

Oct 13, 2024 06:55:04 PM

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையால் சாத்தையார் ஓடை நிரம்பி கரை உடைந்து மாட்டுத்தாவனி எதிரே டிஎம் நகர் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்தது.

பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைன் உடைப்பு ஏற்பட்டு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையால் மேலூர் அருகே புதுச்சுக்காம்பட்டி பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. 

ஆரியம்பட்டி, பணிக்கம்பட்டி உள்ளிட்ட இடங்களில் விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

சேங்கலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய சாலையில் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் கடந்து சென்றன.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பெய்த தொடர் கனமழையால் பாலாறில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைக்கரைப்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கியது. திகினாரையில் இருந்து மல்கொத்திபுரம் செல்லும் தரைப்பாலம் மழை நீரால் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.


Advertisement
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு
கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கேரள சுற்றுலா பயணிகள்
கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் தயாரித்த 2 பேர் கைது
மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி பணம் கேட்டு மிரட்டல்.. மோசடி கும்பலில் NIA குற்றவாளி உள்பட 3 பேர் கைது
சார்ஜா சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கம்
தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்
தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் உயர்வு
பெண்ணின் கழுத்தை அறுத்து 30 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொலைகாரர்களுக்கு போலீசார் வலை

Advertisement
Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

சிறு கவனக்குறைவு தீயில் கருகி பலியான வங்கி பெண் அதிகாரி..! அதிர்ந்து குலுங்கியது வீடு..


Advertisement