செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மனைவி, ஒரு வயது குழந்தையுடன் இளைஞர் தற்கொலை முயற்சி.. எலி மருந்து சாப்பிட்டு மயங்கியவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Jul 01, 2024 01:59:12 PM

புதுச்சேரியில் மனைவி, ஒரு வயது குழந்தையுடன் வியாபாரி ஒருவர் எலி மருந்து தின்றது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் தென்னல் கிராமத்தைச் சேர்ந்த விஜயகாந்த் என்ற வியாபாரி, வில்லியனூர் மேட்டுப்பாளையம் பூங்கா அருகே குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்தார். அவர்களை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது, விஜயகாந்தின் சட்டைப் பையில் கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்தனர்.

அதில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க நண்பர் ஒருவரின் சொத்துப் பத்திரத்தை வாங்கி தங்கள் ஊரைச் சேர்ந்த ரமா தேவி என்பவரிடம் கொடுத்து 5 லட்ச ரூபாய் கடன் கேட்டதாகவும், அவர் பணத்தை தராததுடன் ஏற்கனவே கடன் கொடுத்தது போல போலி ஆவணம் தயாரித்து தம்மை மிரட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரமா தேவியை தேடிச் சென்ற போது, அவர் குடும்பத்துடன் தலைமறைவானதாக தெரிவித்த போலீசார், விஜயகாந்தின் மனைவி வாணி மற்றும் குழந்தை சிகிச்சைக்குப் பின் நலமாக இருப்பதாகவும் விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement