செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது - முதலமைச்ச் சித்தராமையா

Mar 02, 2024 06:25:31 AM

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்ஃபீல்டில் ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டுதான் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பில் 6 வாடிக்கையாளர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். ரவா இட்லி வாங்குவதற்காக வந்த நபர், தான் கொண்டுவந்த பையை அங்கே வைத்துவிட்டுச் சென்றதும், அந்தப் பையில் ஒரு மணி நேரத்தில் வெடிக்கும் வகையில் நேரம் செட் செய்யப்பட்ட குண்டு வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

இச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் சித்தராமையாவும், மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவும் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக கோரியுள்ளது.  


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement