செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஜனவரி 22-ஆம் தேதியன்று பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம்: பிரதமர்

Dec 30, 2023 10:24:59 PM

அயோத்தியில் 1,450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 3 மாடிகள் கொண்ட ரயில் நிலையத்தின் வசதிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து அயோத்திக்கு முதல் விமானம் வந்து இறங்கியது.

240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் திறந்து வைத்த பிரதமர், கோவை - பெங்களூரு இடையேயான ரயில் உட்பட 6 வந்தே பாரத் ரயில்களையும், இரு அம்ரித் பாரத் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோருடன் பிரதமலை கலந்துரையாடினார்.

15 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர், அயோத்தி ஆலயத்தில் ராமர் சிலை நிறுவப்படும் ஜனவரி 22-ஆம் தேதியன்று பக்தர்கள் அயோத்திக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ராமர் ஆலயம் இனி எக்காலமும் நிலைத்திருக்கும் என்பதால், அவரவர் சவுகரியத்துக்கு ஏற்ப வேறு வருமாறு கேட்டுக்கொண்ட பிரதமர், 22-ஆம் தேதியன்று மக்கள் தங்கள் வீடுகளில் தீபமேற்றி தீபாவளி கொண்டாடுமாறு வலியுறுத்தினார்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement