செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

காங்கிரஸ் ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலை பாஜக அரசு கட்டுப்படுத்தியது - பிரதமர் மோடி விமர்சனம்

Oct 06, 2023 06:17:00 AM

காங்கிரஸ் ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழலை ஆதார்கார்டு, மொபைல் மற்றும் ஜன்தன் வங்கிக்கணக்குகள் மூலமாக முறியடித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் 12 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி காங்கிரஸால் ஊழல்வாதிகளின் பெட்டகங்களை நிரப்பியதாக சாடிய மோடி, 2014ம் ஆண்டு ஊழலை வேரறுக்க பாஜக ஸ்வச்தா இயக்கத்தைத் தொடங்கியதாக நினைவு கூர்ந்தார்.தொழில்நுட்ப உதவியால் 11 கோடி போலியான பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர் மோடி ஏழைகளுக்கான தொகையை வேறு யாரும் அபகரித்துவிடக்கூடாது என்று பாஜக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார்.

ஊழலை ஒழிக்கும் திரிசக்திகளாக மொபைல் , ஆதார், ஜன்தன் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாகவும் மோடி தெரிவித்தார்.இதன் காரணமாக சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் தவறான நபர்களின் கைகளுக்குப் போய்ச் சேராமல் ஏழைகளுக்கு முறையாக சேர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement