செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சென்னை முன்விரோதத்தில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது

Oct 03, 2023 05:50:57 PM

சென்னை ஓட்டேரியில் கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை செய்த சிறுவன் உள்ளிட்ட 4 பேர் ரத்தக் கறை கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொளத்தூரில் வசித்து வந்த அஜிசுல்லா என்பவர் ஓட்டேரி பகுதியில் கஞ்சா, போதை மாத்திரைகள் போன்றவற்றை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அவரிடம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வந்த அருண் என்பவரிடம் போதைப் பொருட்களை விற்று தருமாறு அஜிசுல்லா கேட்டதாகவும், அதற்கு மறுத்த அருணை அஜிசுல்லா தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

அஜிசுல்லாவை பழிவாங்க முடிவு செய்த அருண், அங்குள்ள பூங்கா ஒன்றில் கஞ்சா புகைத்துவிட்டு போதையில் இருந்த தனது நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

அதன் பேரில் ஓட்டேரியில் தனது உறவினர் வீட்டில் இருந்த அஜிசுல்லாவை அருண் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது.

தலையில் பலத்த காயமடைந்த அஜிசுல்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அருண், 16 வயது சிறுவன் ஒருவன் உள்ளிட்ட 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொலை செய்வதற்கு கத்தியைக் கொடுத்த பருதீன் என்ற ரவுடியையும் போலீசார் கைது செய்தனர்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement