செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவின் பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

Sep 05, 2023 06:46:23 PM

இந்தியாவின் பெயரை பாரத் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தொடரில் நாட்டின் பெயர் மாற்ற சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படக் கூடும் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, வரும் 9ஆம் தேதி நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடுவதற்கு பதில், பாரதத்தின் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.

பெயர் மாற்ற விவகாரத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் கவுரவம் மற்றும் பெருமை தொடர்பான அனைத்து விஷயங்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது ஏன் என பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரத் ஜோடோ என்று யாத்திரை நடத்துபவர்கள் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கத்தை மட்டும் வெறுப்பது ஏன் என்றும் அவர் வினவியுள்ளார்.

மேலும், நீண்ட நாட்களாக வழக்கத்தில் உள்ள பாரத் என்ற சொல்லை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது என நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். 


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement