செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகிய அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதற்கும் உரிமை கோரும் விதமாக சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது

Aug 29, 2023 10:58:16 AM

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகிய அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதற்கும் உரிமை கோரும் விதமாக சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

அக்சய் சின் மாகாணம் போன்ற சில எல்லைப் பிரதேசங்களையும் சீனா தங்களது பகுதியாக இணைத்துக் கொண்டுள்ளது.

அந்நாட்டின் இயற்கை வளம் அமைச்சகம் வெளியிட்ட இந்த புதிய வரைபடம் சீனா உரிமை கோரி வரும் மேற்கு எல்லைப் பகுதிகளை இணைத்துக் கொண்டது.

தென் சீனக்கடல் பகுதி முழுவதும் தங்களுக்கு சொந்தம் என்றும், தைவானின் கிழக்குப் பகுதியும் தங்களுக்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.

சீனாவின் வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெறுவது மூன்றாவது முறையாகும் இதற்கு இந்தியா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வர உள்ள சூழலில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் சீனா இந்த வரைபடத்தை வெளியிட்டுள்ளது.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement