செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

சென்னையில் 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் வழக்கறிஞர், முன்னாள் ராணுவ வீரர் கைது

Aug 18, 2023 04:15:22 PM

சென்னையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் அளவிலான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். வள்ளுவர்கோட்டம் அருகே காய்கறிக் கடைக்குச் சென்ற முதியவர் ஒருவர், புதிய மூன்று ஐநூறு ரூபாய் தாள்களைக் கொடுத்துள்ளார்.

அதை வாங்கியக் கடைக்காரர் தினேஷ், கள்ளநோட்டு என்பதை அறிந்து போலீஸுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.

போலீசார் விரைந்து சென்று முதியவரை கைது செய்து விசாரித்ததில், அவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பது தெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் என்பவரது வீட்டிற்குச் சென்று அவரையும் கைது செய்தனர்.

அங்கிருந்து, கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை கைப்பற்றிய போலீசார், கோடீஸ்வரன் என்ற பெயரில் விளம்பரப் படம் எடுப்பதற்காக இந்த நோட்டுகளை அச்சடித்ததாகவும், அச்சடித்துக் கொடுத்த வடபழநியைச் சேர்ந்த குமார் என்பவரையும் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

Advertisement
Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!

Posted Sep 18, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்ஃபோன் திருடி விட்டு கழிவறையில் பதுங்கிய திருடன் தர்ம அடி கொடுத்த மக்கள்...


Advertisement