செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

தனியார் கடல்சார் பல்கலைக் கழகத்தில் மாணவர் உயிரிழப்பு.. சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சம்மந்தப்பட்ட பயிற்சி அதிகாரி பணிநீக்கம்..!

Aug 18, 2023 04:17:58 PM

சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியார் கடல்சார் பல்கலைக் கழகத்தில் கடும் பயிற்சி அளிக்கப்பட்டதால் நான்காம் ஆண்டு மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி சக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட பயிற்சி அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டார்.

கல்லூரியில் நேற்று அதிகாலை மாணவர்களுக்கு கடல் சார் பயிற்சி வழக்கம் போல அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரசாந்த் என்ற மாணவர் தன்னால் முடியவில்லை என்று கூறியும் பயிற்சி அதிகாரி புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. பிரசாந்த் ரத்த வாந்தி எடுத்தும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியம் காட்டியதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர். பிரசாந்த் தானே மருத்துவமனைக்கு செல்ல முற்பட்டபோதும் கேட் பாஸ் தராமல் தாமதம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. நெடு நேரத்துக்குப் பின மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரசாந்த், உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் நேற்றிரவு ஈ.சி.ஆர். சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பிரசாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது இறப்புக்கு ஏதோ ஒரு வகையில் தானும் காரணமாகி விட்டதாக புருஷோத்தமன் கல்லூரி நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்த நிலையில், அவரை பணிநீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement