செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம், நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும் - பிரதமர் மோடி

Jul 22, 2023 12:55:48 PM

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கோவாவில் நடைபெற்ற ஜி-20 அமைப்பின் எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான ஆற்றலுக்காக பணியாற்றுவதே தமது அரசின் இலக்கு என்று கூறியுள்ளார். 2015ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட எல்இடி விளக்குகள் வழக்கும் திட்டம், தற்போது உலகளவில் மிகப்பெரிய திட்டமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்இடி விளக்குகளால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரத்து 500 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுவதாக கூறியுள்ளார். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு இந்தியா மிகப்பெரிய பங்காற்றி வருவதாகவும், சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தியில் உலகில் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குவதாகவும் கூறியுள்ளார். பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம், நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் விரிவுபடுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Advertisement
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement