செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

வரன் தேடிய இளைஞருக்கு மாடலிங் படம் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி... பெங்களூருவில் தங்கியிருந்து ஆந்திர இளைஞரை ஏமாற்றிய பெண் கைது...!

Jul 08, 2023 07:38:35 PM

திருமணத்திற்கு வரன் தேடிய இளைஞருக்கு மாடலிங் பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவைச் சேர்ந்த 33 வயதான அசோக் சைதன்யா சென்னையில் தங்கியிருந்து கால் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார்.

தெலுங்கு மேட்ரிமோனியல் தளத்தில் தனது விபரங்களை பதிவு செய்து வரன் தேடி வந்த நிலையில், ஷ்ரவணசந்தியா என்பவர் அறிமுகமானார்.

தனது புகைப்படத்திற்கு பதிலாக மாடலிங் செய்வோரின் படத்தை அனுப்பி வைத்து, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை, உண்மையென நம்பிய அசோக்கிடம், செல்போனில் பேசி வந்த ஷ்ரவணசந்தியா பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணம் பற்றி கேட்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி வந்த ஷ்ரவணசந்தியா பின்னர் அசோக்கின் செல்போன் எண்ணை பிளாக் செய்தார்.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக் அளித்த புகாரில் விசாரணை நடத்திய ஆவடி போலீஸார், பெங்களூரில் தங்கியிருந்த ஷ்ரவணசந்தியாவை கைது செய்தனர்.

வரன் தேடுவோரை குறி வைத்து பணம் பறிப்பதற்காகவே அவர் 8 மின்அஞ்சல் மற்றும் டெலிகிராம் ஆஃப்பை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. அவரிடமிருந்த லேப்டாப், 3 செல்போன், 6 சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement