செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மணிப்பூரில் தொடர்ந்து கலவரம்.. முதலமைச்சரின் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்த ஆதரவாளர்கள்..!

Jul 01, 2023 07:18:45 AM

மணிப்பூர் கலவரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபோதும், அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த முதல்வர் பைரன்சிங், கடிதத்தை ஆளுநர் அனுசுயா உகேயிடம் கொடுப்பதற்காக தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரைச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள் பைரன் சிங்கின் காருக்கு வழிவிட மறுத்தனர். இதனால் அவர் மீண்டும் வீட்டுக்கே திரும்பும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் சுசிந்ந்ரோ மெய்டி, முதலமைச்சரின் ராஜினாமா கடிதத்தை வாசித்தார். ஆனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மெய்டியின் கையிலிருந்த கடிதத்தை பறித்து கிழித்து எறிந்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் விரும்பிய முடிவைத் தான் எடுத்திருப்பதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் பைரன்சிங் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement