செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஒரே நேரத்தில் கருவுற்ற தங்களது மனைவிகளின் மருத்துவச் செலவுக்காக திருடர்களாக மாறிய நண்பர்கள்

May 06, 2023 06:51:47 PM

சென்னையில் ஒரே நேரத்தில் கருவுற்ற தங்களது மனைவிகளின் மருத்துவச் செலவுக்காக திருடர்களாக மாறிய நண்பர்கள் இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார், சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 22ஆம் தேதி மனைவியின் வளைகாப்பு நிகழ்வுக்காக சொந்த ஊர் சென்றவர் 4 நாட்கள் கழித்து திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பொருட்கள், நகைகள் திருடுபோனது தெரியவந்தது.புகாரின் பேரில் போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு பெருங்குடியைச் சேர்ந்த அப்பு ரஞ்சித் என்பவனையும், அவனுடைய நண்பன் ரஞ்சித் என்பவனையும் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரது மனைவிகளும் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்ததும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல், அப்பு ரஞ்சித்தின் குழந்தை கருவிலேயே கலைந்ததும் தெரியவந்தது.

ரஞ்சித்தின் மனைவிக்கு குழந்தை பிறந்த நிலையில், தாயையும் சேயையும் பராமரிக்கப் பணம் இல்லாததால் இருவரும் சேர்ந்து திருட முடிவெடுத்தது விசாரணையில் தெரியவந்தது.


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement