செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரூ.1,749 கோடி பணப்பரிவர்த்தனை.. ஆருத்ரா மோசடி வழக்கில் கைதான மைக்கேல்ராஜ் பரபரப்பு வாக்குமூலம்..!

Apr 13, 2023 08:04:36 PM

ஆருத்ரா மோசடி வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிறுவன இயக்குனர் மைக்கேல்ராஜ், 1,749 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மைக்கேல்ராஜ் ஆருத்ரா நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முழுவதும் கையாண்டதும், மோசடி பணத்தில் 25 கோடிக்கு சொத்து வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மைக்கேல்ராஜ் 1,749 கோடி ரூபாய் பணத்தை எந்தெந்த வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார் என பட்டியலை தயாரித்து அவர்களிடம் விசாரிக்க உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வழக்கில் கைதான இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ், கட்சி பதவி பெற பணம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான, இராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி டாக்டர் சுதாகர் பணத்தை வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆருத்ரா மோசடியில் பணத்தை இழந்ததாக கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், பாஜக மாநிலத் அண்ணாமலையை சந்திக்க வேண்டுமெனக் கூறி கமலாலயம் வந்தனர். முற்றுகையிட முயன்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.. 


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement