செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கோயம்பேட்டில் இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்கள் பறிப்பு - இருவர் கைது... விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

Apr 09, 2023 09:44:55 AM

சென்னை கோயம்பேட்டில் நின்றிருந்த இளைஞரை தாக்கி 9 சவரன் நகை மற்றும் 10 ஐபோன்களை பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியை சேர்ந்த முகமது அஸ்வர், தனது கடையில் வேலை பார்த்துவந்த முகமது அல்பான் என்பவரிடம் 9 சவரன் தங்கச் செயின் மற்றும் 10 ஐபோன்களை கொடுத்து அனுப்பி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கடையில் கொடுக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த 6ந்தேதி சென்னை கோயம்பேடு வந்த முகமது அல்பானை, காரில் வந்த 3 மர்மநபர்கள் தாக்கி நகை மற்றும் ஐபோன்களை பறித்து தப்பிச் சென்றனர். புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி, திருச்சி சென்ற தனிப்படை போலீசார், ஏற்கனவே அஸ்வரிடம் வேலை பார்த்து வந்த அஷ்ரபுதின் உட்பட 2 பேரை செய்து, 190 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஐபோன்களை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விட அதிகமாக இருந்ததால், அஸ்வரின் விசாரணை மேற்கொண்ட போது, வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலைக்கு தங்கம் மற்றும் ஐபோன்களை அஸ்வர் வாங்கிவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement