செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இருந்து அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி ரூ.31 கோடியை செலுத்த உத்தரவு..!

Mar 30, 2023 09:48:19 PM

சென்னை சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திடம் இருந்து அரசு நிலத்துக்கான குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடையாறிலுள்ள சத்யா ஸ்டுடியோ நிறுவனத்துக்கு கடந்த 1968ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 540 சதுர அடி அரசு நிலம் குத்தகையாகக் கொடுக்கப்பட்டது.

1998ல் அந்த குத்தகை காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 2004ஆம் ஆண்டு வரை குத்தகை நிலுவையான 31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயை சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் செலுத்தவில்லை.

இதனால் அந்த நிலம் 2008ல் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை எதிர்த்து சத்யா ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு காரணமாக ஸ்டுடியோ அமைந்துள்ள பகுதிக்கு அருகே இணைப்புச் சாலை அமைக்கும் திட்டமும் தடைபட்டது.

இந்த நிலையில், 3 மாதங்களில் வாடகை பாக்கிய வசூலிக்கவும் அரசு நிலத்துக்கு வேலி அமைத்து பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்றம், இணைப்புச் சாலை அமைக்கும் பணியை தொடரவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement