செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

32 சிம் கார்டுகள் ,28 ஆண்கள்.. அதில், ஒரு போலீஸ்காரரும் அடக்கம்.. டீ குடிப்பது போல கல்யாணம் செய்த அபிநயா

Dec 03, 2022 08:34:51 PM

நான்காவது முறையாக திருமணம் செய்து 30 நாளில் நகை பணத்துடன் தலைமறைவாகி இரண்டாவது கணவனுடன் கைது செய்யப்பட்ட கல்யாண ராணி அபிநயாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 சிம்கார்டுகளை பயன்படுத்தி வந்த அபிநயா, சமூக ஊடகங்கள் மூலமாக சுமார் 28 ஆண்களுக்கு காதல்வலை வீசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் காவல்துறையை சேர்ந்த ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாகவும் அபிநயா வாக்குறுதி அளித்துள்ளதும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

2011ஆம் ஆண்டே முதல் திருமணம் செய்த அபிநயா 2013ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இரண்டாவது கணவரான செந்தில்குமாருடன் குடும்பம் நடத்திக்கொண்டே மூன்றாவதாக ஆட்டோ டிரைவர் ஒருவரையும் திருமணம் செய்து இரண்டு பேரையும் பிரிந்த நிலையில் நான்காவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார்.

நான்காவது கணவர் புகாரின் பேரில் அபிநயா கைது செய்யப்படுவதற்கு முன்பு அவரைப்பற்றி எந்த புகாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement