கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடையில்உள்ள பொருட்களை காட்டு யானை ஒன்று காலி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மூணார்,மாட்டுப்பட்டி அணை சுற்றுலா பகுதியில் சாலையோரம் போடப்பட்டிருந்த Viral ஒன்றை தனி ஆளாக நின்று காட்டு யானை ஒன்று வேட்டையாடியுள்ளது.
இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.