உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் போலி வங்கிக் கணக்குகளைத் தொடங்கி சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வந்த மூன்று சீனர்களை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே, இதே வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சீனர்களை நொய்டா போலீசார் கைது செய்த நிலையில், இதுதொடர்பாக சிறப்பு அதிரடி படையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.