அமர்நாத் யாத்திரை மேற்கொண்டு வரும் பக்தர்களுக்கு ஆக்ஸிஜன் சுவாசக்காற்று வழங்கும் சேவையை இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அமர்நாத் மலைப்பாதையில் சுவாசப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள யாத்திரிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.