செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

"விண்வெளித் துறையிலும், விளையாட்டிலும் முன்னேற்றம்" - பிரதமர் மோடி பெருமிதம்

Jun 26, 2022 02:11:24 PM

விண்வெளித் துறையில் நூற்றுக்கு மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி உள்ளதாகவும், விளையாட்டுத் துறையில் தொழிலாளர்களின் பிள்ளைகள் பதக்கங்களை வென்று முன்னேறியுள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 

மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பித்தபோது குடிமக்களின் வாழ்வுரிமை, தனிமனிதச் சுதந்திரம் உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டதாகப் பிரதமர் மோடி தெரிவித்தார். 

புகழ்பெற்ற பாடகர் கிசோர் குமார் அரசைப் போற்றிப் பாட மறுத்ததால் அவர் பாடல்களை வானொலியில் ஒலிபரப்பத் தடை விதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

விடுதலையின் 75ஆண்டு விழாவைக் கொண்டாடும் நாம் நெருக்கடி நிலை என்னும் இருண்ட காலத்தை மறந்துவிடக் கூடாது எனத் தெரிவித்தார்.

 

சென்னை, ஐதராபாத் நகரங்களைச் சேர்ந்த அக்னிகுல், ஸ்கைரூட் நிறுவனங்கள் சிறிய செயற்கைக் கோள்களை ஏவும் ராக்கெட்டுகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த துருவா ஸ்பேஸ் நிறுவனம் செயற்கைக் கோள்களுக்கான சோலார் பேனல்களைத் தயாரித்து வருவதாகத் தெரிவித்தார்.

 

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில், ஸ்ரீநகரைச் சேர்ந்த தையல்காரர் மகன் அடில் அல்டாப் 70 கிலோமீட்டர் தொலைவு மிதிவண்டிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையும், சென்னையைச் சேர்ந்த தச்சரின் மகன் தனுஷ் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றதையும் நினைவுகூர்ந்தார்.

 

புதுச்சேரி, காரைக்காலில் தன்னார்வலர்களும், நிறுவனங்களும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தியதையும் குறிப்பிட்டார். குடிநீர்த் தேவைக்காக முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகள் குப்பைத் தொட்டிகளாக மாறியுள்ளது குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார்.

 


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?


Advertisement