செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

மதுபாட்டில்களை கடனுக்கு தராத ஆத்திரத்தில் கடைக்குள் புகுந்து இளைஞர்கள் வெறிச்செயல்

May 18, 2022 10:34:28 AM

ஆந்திராவில், மதுபாட்டில்களை கடனுக்கு தர மறுத்த மதுக்கடை ஊழியரை, கடைக்குள் புகுந்து இளைஞர்கள் சிலர் சரமாரியாக தாக்கிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

கோபுவானிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைக்கு நேற்று மாலை சென்ற 3 இளைஞர்கள், கடை ஊழியர் சீனிவாசராவிடம் மதுபாட்டில்களை கடனாக கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு சீனிவாசராவ் மறுப்பு தெரிவித்ததால் இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாற, இளைஞர்கள் மூவரும் கடைக்குள் புகுந்து சீனிவாசராவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மதுக்கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
தீபாவளியை முன்னிட்டு திருச்சியில் இனிப்பு கடைகளில் காரம், இனிப்பு தயாரிப்பு பணி தீவிரம்
"கமலா ஹாரிஸ் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறியவர்" கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பில் கிளின்டன் பிரச்சாரம்
நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல்
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் 14 மணி நேரம் சோதனை
ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்
கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கையில் தொடர்மழையால் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் -விவசாயிகள் புகார்
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்

Advertisement
Posted Oct 25, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வெறும் கையால் தோண்டியதால் சிமெண்டு தரையில் விழுந்த ஓட்டை.. அதிர்ச்சியில் மக்கள் போராட்டம்..! இந்த வீட்டுல நீங்க குடியிருப்பீங்களா..?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Posted Oct 23, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒரு மணி நேர மழைக்கே ஊருக்குள் வெள்ளம்.. “காருக்குள் இருந்து பார்த்தால் என்ன தெரியும் ?” எம்.எல்.ஏவிடம் பெண்கள் கடும் வாக்குவாதம்..!

Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்


Advertisement