செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

15 ஆண்டுகளாக 3 பெண்களுடன் லிவிங் டுகெதர்.. தனது 6 குழந்தைகள் முன்னிலையில் 3 காதலிகளை திருமணம் செய்த நபர்

May 03, 2022 09:01:06 AM

மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் 15 ஆண்டுகளாக லிவிங் டுகெதர் உறவில் இருந்த 3 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

Alirajpur மாவட்டம் நன்பூரைச் சேர்ந்த சமர்த் என்பவர் ஒருவர் பின் ஒருவராக 3 பெண்களையும் காதலித்து திருமணம் செய்யாமல் அவர்களுடன் வசித்து வந்துள்ளார். வறுமை காரணமாகமே தான் திருமணம் செய்யவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 3 காதலிகள் மூலம் அவருக்கு 6 குழந்தைகளும் உள்ளன.

இவர் சார்ந்த பழங்குடியின வழக்கப்படி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுகிறது. ஆனால் திருமணம் செய்திருந்தால் மட்டுமே அவர்களது சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும். அதற்காகவே திருமண அழைப்பிதழ் அச்சடித்து 3 காதலிகளையும் தனது குழந்தைகள் முன்னிலையிலேயே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தைக் காண உறவினர்கள் பலரும் வந்திருந்தனர்.

 


Advertisement
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா
"தூக்கி விட நினைத்தேன்.. அனால் என் காலை வாரி விட்டார்கள்" - நடிகர் விமல்

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement