செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சிப் தொழிற்சாலைக்கு மாநில அரசுகளிடம் 1000 ஏக்கர் நிலம் கோரும் வேதாந்தா..

Apr 28, 2022 07:33:15 PM

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தொழிற்சாலை அமைக்க ஆயிரம் ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுக் குத்தகைக்கு வழங்க மாநில அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் கோருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 15ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருந்த செமி கண்டக்டர் சிப்களின் சந்தை 2026ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 82ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் தைவானின் பாக்ஸ்கானுடன் இணைந்து சிப் தயாரிக்கும் தொழில் தொடங்கப்போவதாக பிப்ரவரியில் அறிவித்தது. அதற்காகக் கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிர அரசுகளுடன் பேசி வருவதாகவும், ஆயிரம் ஏக்கர் நிலத்தை இலவசமாக 99 ஆண்டுக் குத்தகைக்குக் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொழிற்சாலைக்குத் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் குறைந்த விலையில் 20 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி வழங்கவும் கோரியதாகக் கூறப்படுகிறது. ஆலையின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement