செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.11 லட்சம் வென்ற மளிகைக்கடைக்காரர்.. அரை மணி நேரத்தில் மொத்தப் பணத்தையும் சுருட்டிய மர்ம நபர்.!

Apr 17, 2022 01:34:01 PM

புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டத்தில் வென்ற 8 லட்ச ரூபாய் பணத்தை அரை மணி நேரத்தில் மர்ம நபர் ஒருவனிடம் இழந்திருக்கிறார் மளிகைக் கடைக்காரர் ஒருவர்.

வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் ஞானசிவநேசன் என்பவர் சிறிய மளிகைக்கடை நடத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் டிரீம் 11 எனப்படும் எனப்படும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் கலந்து கொண்டு விளையாடி வந்துள்ளார்.

இதில் ஏராளமான பணத்தை இழந்துள்ள ஞானசிவநேசன், கடைசியாக விளையாடியபோது 11 லட்ச ரூபாயை வென்றுள்ளார். வரி பிடித்தங்கள் போக அவருடைய வங்கிக் கணக்குக்கு 8 லட்சம் ரூபாய் வந்துள்ளது.

மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார் ஞானசிவநேசன். சிறிது நேரத்தில் டிரீம் 11 நிறுவனத்தில் இருந்து பேசுவதாக ஒருவன் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளான்.

அவரது விளையாட்டு அடையாள எண் உட்பட விவரங்கள் அனைத்தையும் துல்லியமாகக் கூறிய அந்த நபர், உங்களுக்குப் பணம் குறைவாக வந்துள்ளது, எனவே வங்கிக் கணக்கு விவரங்களைக் கூறுங்கள் எனக் கேட்டுள்ளான்.

அவன் கேட்ட விவரங்களைக் கூறிக் கொண்டே வந்த ஞானசிவநேசன், வங்கியிலிருந்து வந்த ஓ.டி.பி எண்ணையும் ஆர்வக்கோளாறில் கூறியுள்ளார்.

அடுத்த நிமிடம் அவரது வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணமும் எடுக்கப்பட்டுள்ளது. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஞானசிவநேசன். போலீசில் புகாரளித்துள்ளார் 


Advertisement
சிதம்பரத்தில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு..
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

டெல்டாவில் KGF நாகா பாய்..! இரும்புல்லாம் கரும்பு மாதிரி.. “டக்”குன்னு கட் செய்வார்களாம்.! கொள்ளைக்கருவி அமேசானில் ஆர்டர்..!

Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...


Advertisement