செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அனுமன் பேரணியில் கல்வீச்சு கலவரம் , உருவிய வாட்களுடன் மோதல்.. துணை நிலை ஆளுநருடன் கெஜ்ரிவால் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

Apr 17, 2022 12:07:00 PM

டெல்லியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் வெடித்ததையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் சிலர் கற்களை வீசியதால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. உருவிய வாட்கள் கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதல் பெரும் வன்முறையாக மாறியது.

இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. வாகனங்களை வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கினர். கலவரத்தைத் தடுக்க முயற்சித்த போலீசார் சிலர் காயம் அடைந்தனர்.

அனுமன் ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தைத் தடுக்க டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநருடன் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா டெல்லி காவல்துறை ஆணையரிடம் பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் எச்சரிக்கையாக இருக்க காவல்துறையினருக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மீரட், நொய்டா உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


Advertisement
புளியந்தோப்பில் முதலமைச்சர் ஆய்வு
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்றதாக சினிமா உதவி இயக்குநர் கைது
திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி
பொள்ளாச்சி அருகே சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் ரகுபதி ஆய்வு
சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின்கம்பியால் 3 நாய்கள் பலி
கனமழையால் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை கைகளால் அகற்ற முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்
லெபனான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்.. அவசர அவசரமாக சொகுசு படகுகள் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்
பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்.. 11 பேர் உயிரிழப்பு
கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த வெள்ள நீர்.. விளைநிலங்களிலும் நெல், வாழை தோப்புகளில் தேங்கிய தண்ணீர்

Advertisement
Posted Oct 14, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தமிழகத்தை உலுக்கிய 13 ஏகாதசி கொலைகள்..! வேட்டையனாய் துப்பறிந்த டி.எஸ்பி..! ஒரு நிஜ கிரைம் திரில்லர்

Posted Oct 12, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா?.. மனித தவறு விபத்துக்கு காரணமா?.. உயர்மட்டக்குழு தீவிர விசாரணை

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 90 கி.மீ.வேகத்தில் மோதிய எக்ஸ்பிரஸ் தடம் புரண்டன 6 பெட்டிகள்

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்ணே நவமணியே... ஒரு நாயின் பாசப்போராட்டம் வாய் விட்டு அழுத சோகம்..! மனிதர்களை விஞ்சிய தாய் பாசம்..

Posted Oct 12, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வானத்தில் வட்டமிட்டாலும்144 உயிர்களை பாதுகாத்த பைலட்ஸ் இக்ரான் ரிபாத் - மைத்ரேயி..! விமானத்தில் பெட்ரோலை வீணாக்கியது ஏன் ?


Advertisement