செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பாசமாக வளர்த்த நாயை பராமரிப்பு மையத்தில் விட்டுவிட்டு வெளிநாடு சென்ற பெண்-நாயை கொடூரமாக தாக்கி கொன்ற வடமாநில பராமரிப்பாளர்

Mar 11, 2022 04:09:37 PM

ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற பெண் ஒருவர், தாம் செல்லமாக வளர்த்த நாயை, பணம் கட்டி பராமரிப்பு மையத்தில் விட்டுச் சென்ற நிலையில், அந்த மையத்தின் பராமரிப்பாளர் நாயை அடித்துக் கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

செங்கம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்பவர் கோல்டன் ரெட்ரைவர் எனும் வெளிநாட்டு நாயை சார்லி என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார். ஜெர்மனிக்கு மேற்படிப்புக்காக சென்ற சர்மிளா, வேளச்சேரியிலுள்ள Pet Paws என்ற தனியார் செல்லப்பிராணி பராமரிப்பு நிறுவனத்தில் நாயை ஒப்படைத்துள்ளார். நாயை பராமரிக்க மாதந்தோறும் 12ஆயிரம் ரூபாய் கட்டணமாகவும் ஷர்மிளா செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி ஷர்மிளாவை தொடர்பு கொண்ட பராமரிப்பு மைய ஊழியர், நாய் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

உடனடியாக ஜெர்மனியில் இருந்து புறப்பட்டு வந்த ஷர்மிளா, நாயின் சடலத்தை பெற்று, இறுதிச் சடங்கு செய்திருக்கிறார். ஆனாலும், சந்தேகமடைந்த ஷர்மிளா, அந்த பராமரிப்பு மையத்திற்கு சென்று சண்டையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, அங்கு வேலை செய்து வந்த வடமாநில பராமரிப்பாளர் நாயை தாக்கியது தெரியவந்தது. இயற்கை உபாதை கழித்ததற்காக நாயை கொடூரமாக தாக்கவே, சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த நாய், மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது.

சிசிடிவி ஆதாரத்துடன் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், பராமரிப்பு நிறுவன உரிமையாளர் ராம், ஊழியர்கள் மார்ட்டின் உட்பட மூன்று பேர் மீது மிருகங்களை கொல்லுதல், மிருகவதை தடை சட்டம் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement