செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

நான் பெரிய ரௌடி என்பது கேரளா முழுமைக்கும் தெரியவேண்டும் ; கொலை வழக்கில் கைதான நபர் வாக்குமூலம்

Feb 27, 2022 07:33:16 PM

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தனியார் விடுதி ஊழியர் பட்டப்பகலில் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள நபர், தாம் ஒரு பெரிய ரௌடி என்பதை கேரளா முழுமைக்கும் தெரிவிக்கவே கொலை செய்தேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

தம்பானூரிலுள்ள சிட்டி டவர் என்ற தங்கும் விடுதியில் பணியாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை இரு தினங்களுக்கு முன் மர்ம நபர் கொடூரமாக வெட்டிக் கொன்றான். சிசிடிவி காட்சிகளை வைத்து அஜீஷ் என்பவனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் 2 மாதங்களுக்கு முன் அந்த விடுதியில் மனைவியுடன் தங்கியிருந்த அஜீஷுக்கும் ஐயப்பனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதற்குப் பழி தீர்க்கும் வகையிலும் தாம் கேரளாவில் ஒரு பெரிய ரௌடி என்பதை தெரிவிக்கும் வகையிலும் கொலையை அரங்கேற்றியதாக அஜீஷ் போலீசில் தெரிவித்துள்ளான்.

கொலையை போதையில் செய்யவில்லை என்றும் முறையாகத் திட்டமிட்டு, பலர் பார்த்து அஞ்ச வேண்டும் என்பதற்காகவே பட்டப்பகலில் செய்ததாகவும் போலீசில் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement