செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய தனியார் ஜவுளிக்கடைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

Feb 25, 2022 07:49:22 PM

சென்னை பெசன்ட் நகரில், சாலையோரத்தில் இருந்த மரத்தை வெட்டி சேதப்படுத்தியதாக தனியார் ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

சாஸ்திரி நகர் எம்.ஜி ரோட்டில் நேற்று மாலை சிலர் சாலையோரத்தில் இருந்த புங்கை மரத்தை வெட்டுவதைக் கண்ட சமூக ஆர்வலர் ஒருவர், நிழல் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அந்நிறுவனம் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட வன அலுவலர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மரம் வெட்டப்பட்ட இடத்தை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட தனியார் ஜவுளிக்கடைக்கு அபராதம் விதித்தனர்.

இது தொடர்பாக, திருவான்மியூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மரத்தை வெட்டிய கடைக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி, வனத்துறை அதிகாரிகளை வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பாராட்டினார்.

 


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement