செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கடை முன்பு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்கச் சென்ற கடை உரிமையாளரின் மூக்கு உடைப்பு

Jan 28, 2022 06:38:32 PM

சென்னை பள்ளிக்கரணையில் கடை முன்பு தகராறில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்கச் சென்ற பர்னிச்சர் கடை உரிமையாளரின் மூக்கு உடைந்தது.

வேளச்சேரி சாலையில் சுபேர் என்பவருக்குச் சொந்தமான நகாஷி பர்னிச்சர் என்ற கடை இயங்கி வருகிறது. வியாழக்கிழமை இவரது கடை முன்பு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரண்டு கும்பல் சண்டையிட்டுள்ளது.

கடை முன்பு சண்டையிடாதீர்கள் என கூச்சலிட்ட சுபேரின் கத்தலை காதில் போட்டுக்கொள்ளாமல் அந்த கும்பல் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுபேர் கடைக்குள் சென்று உருட்டுக்கட்டையுடன் வந்து மோதலில் ஈடுபட்டவர்களைத் தாக்க முயன்றுள்ளார்.

ஆத்திரமடைந்த அந்த கும்பல், சுபேரை கொடூரமாகத் தாக்கி, அவரது மூக்கை உடைத்தது. தொடர்ந்து கடையின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. சுபேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 


Advertisement
திருவள்ளூரில் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை இயந்திரம் மூலம் செய்வதாக எழுந்துள்ள புகார்
கிருஷ்ணகிரில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
சிவகங்கையில் தொடர்மழையால் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் -விவசாயிகள் புகார்
பா.ஜ.க. தமிழுக்கு எதிரானது போல் சித்தரிக்க தி.மு.க. முயற்சி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தில் அரிப்பு.. ஆபத்தான முறையில் மக்கள் பயணம்
கல்லூரி வளாகத்துக்குள் தேங்கியுள்ள மழைநீர்.. அதிகாரிகள் சொல்லும் காரணம் என்ன..?
கூட்டுறவு வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு.. போலீசிடம் வசமாக சிக்கிய திருடர்கள்
'ஸ்ப்ளெண்டர்' பைக்கை குறிவைத்து திருட்டு.. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கைவரிசை
சென்னையில் போதைப் பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட 6 பேர் கைது
ஏரியில் மூழ்கி 3 பேர் பலி.. விடுமுறையையொட்டி நீச்சல் பழகச் சென்றபோது சோகம்

Advertisement
Posted Oct 20, 2024 in சென்னை,Big Stories,

தாறுமாறாக சாலையில் ஓடி விபத்தை ஏற்படுத்திய கார்.! 5 வாகனங்கள் மீது மோதி விபத்து.. சாப்பிடாமல் கார் ஓட்டியதால் விபத்து நடந்துவிட்டதாக ஓட்டுநர் பதில்.!

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

திருப்பூர் நெடுஞ்சாலை திகில்.. வீட்டில் தனியாக வசித்த பெண்மணி கொடூர கொலை..! மிளகாய் பொடி தூவி  கொடூரம்

Posted Oct 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அழுகிய முட்டையில் கேக்குகள்.. கடை கடையாக சப்ளையாம் ..! கேக் பிரியர்களே உஷார்...! 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்

Posted Oct 19, 2024 in தமிழ்நாடு,Big Stories,

நீட் தேர்வில் ஜெயிக்கனுமில்ல.. மாணவர்களை அடித்த பயிற்சியாளர்..! மாணவி மீது செருப்பு வீச்சு கொடுமை

Posted Oct 17, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை வீதியில் தூவிய விசித்திர.. விஞ்ஞான.. மாநகராட்சி..! கேள்விப்பட்ட அமைச்சர் சொன்னது என்ன ?


Advertisement