செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியா, இலங்கை கூட்டாக முன்னெடுக்கும் எண்ணெய் கிடங்கு அபிவிருத்தி திட்டம் - இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

Jan 05, 2022 01:01:05 PM

இலங்கையின் திரிகோணமலை கடற்பகுதியில் உள்ள சீன விரிகுடா என அழைக்கப்படும் பகுதியில் இந்தியாவும் இலங்கையும் கூட்டாக முன்னெடுக்கும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் அபிவிருத்தி திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அரசுக்கு சீனா கொடுத்து வரும் தொடர் அழுத்தத்துக்கு மத்தியில் இந்த திட்டத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையான, தலா 12 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 99 சேமிப்பு கிடங்குகளை புதுப்பிக்க ,1987-ல் கையெழுத்தான இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த கிடங்குகளை புதுப்பிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இலங்கையில் உள்நாட்டுப் போரின் காரணமாக இந்த ஒப்பந்தம் ஒருபோதும் நிறைவேறவில்லை. இந்நிலையில், 2015-ல் இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடி, திரிகோணமலை பகுதியை ஒரு வளர்ச்சி மையமாக மாற்ற வலியுறுத்தினார். இதற்கிடையே, Ashok Leyland நிறுவனத்திடம் இருந்து 500 புதிய பேருந்துகள் வாங்குவது, மஹிந்திரா நிறுவனத்திடமிருந்து இலங்கை போலீசாருக்கு 750 வாகனங்கள் வாங்குவது ஆகிய ஒப்பந்தங்களுக்கும் இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement