செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரஷ்யாவின் ஏகே 203 வகைத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்க ஒப்புதல்

Dec 06, 2021 11:38:03 AM

ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரஷ்யாவின் ஏகே 203 வகையைச் சேர்ந்த 5 இலட்சம் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்துக்குப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்யாவின் கலாஸ்நிகோவ் நிறுவனத் தயாரிப்பான ஏகே 203 வகைத் துப்பாக்கி குறைந்த எடை, வலிமை, பயன்பாட்டில் எளிமை ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டது. இதன்மூலம் முந்நூறு மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்கைக் குறிபார்த்துச் சுட முடியும். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு மாஸ்கோவுக்குச் சென்றபோது இவ்வகைத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிக்கக் கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டது. இன்று இருநாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்களும் டெல்லியில் பேச்சு நடத்துகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மோடி ஆகியோரும் சந்தித்துப் பேசுகின்றனர். அப்போது ஏகே 203 வகைத் துப்பாக்கிகளை அமேதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிப்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும். இந்தியப் படைகளின் தேவைக்குப் போக மீதியை ஏற்றுமதி செய்யவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் இரட்டை எஞ்சின்கள் கொண்ட காமோவ் 226 டி இலகு வகையைச் சேர்ந்த 200 ஹெலிகாப்டர்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்தும் உடன்பாடு எட்டப்படும் எனக் கூறப்படுகிறது.


Advertisement
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.
இனி காவிரி நீரை மட்டுமே நம்ப வேண்டியதில்லை.. பண்ணைக் குட்டைகள் மூலம் குறுவை சாகுபடி செய்த முன்னாள் அமைச்சர்

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement