செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இரவு முழுவதும் மரக்கிளையை பிடித்தவாறு உயிருக்கு போராட்டம்.. ஆற்றின் தரைப்பாலத்தை நள்ளிரவில் கடந்து செல்ல முயன்றதால் விபரீதத்தில் சிக்கிய நபர்

Dec 03, 2021 11:11:39 AM

சென்னை கோயம்பேட்டில் கூவம் ஆற்றின் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்ற நபர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மரக்கிளையை பிடித்துக்கொடு இரவு முழுவதும் உயிருக்கு போராடிய அந்த நபரை தீயணைப்பு வீரர்கள் அதிகாலையில் மீட்டனர்.

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் வேலை பார்த்து வரும் 38 வயதான மனோஜ் நேற்றிரவு பணி முடிந்து கோயம்பேடு தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றார். குறைவாகத்தான் தண்ணீர் செல்வதாக நினைத்து தரைப்பாலத்தை கடக்க முயற்சித்த நிலையில், நீரோட்டத்தின் வேகத்தில் அடித்து  செல்லப்பட்டார்.

சிறிது தூரம் ஆற்று நீரில் இழுத்து செல்லப்பட்ட மனோஜ் மரக்கிளை ஒன்றை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், இரவு நேரம் என்பதால் அவரை யாரும் கவனிக்கவில்லை. இந்நிலையில் அதிகாலையில் அந்த வழியாக சென்ற மக்கள் மனோஜை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் சென்று அவரை மீட்டு வந்தனர். 


Advertisement
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு
ஹமாஸுக்கு ஆதரவாக செய்தி வெளியிடுவதாக குற்றச்சாட்டு.. 45 நாட்களுக்கு 'அல் ஜசீரா' அலுவலகத்தை மூட இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
முழுநேர அரசியல்வாதி என இங்கு யாரும் இல்லை - கமல்ஹாசன்
போலியாக பட்டா உருவாக்கி அரசு நிலம் ஆக்கிரமிப்பு.. அ.தி.மு.க பிரமுகர், அவரது மனைவி மீது வழக்குப்பதிவு
துப்பாக்கி முனையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடத்தல் - துரத்திப்பிடித்த எஸ்.ஐ.

Advertisement
Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்

Posted Sep 22, 2024 in Big Stories,

உலக மகள்கள் தினம் - இல்லங்களில் பொங்கும் மகிழ்ச்சி

Posted Sep 21, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்


Advertisement