செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ரூ.862 கோடி வங்கி மோசடி: ஐ.டி. நிறுவனம் மீது CBI வழக்கு பதிவு

Oct 12, 2021 01:41:39 PM

எஸ்பிஐ உள்ளிட்ட தேசிய வங்கிகளில்  862 கோடி ரூபாய் மோசடி செய்ததாக , Trimax IT Infrastructure and Services Ltd என்ற ஐடி நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் டேட்டா மையங்களுக்கு ஐடி கட்டமைப்பு வசதிகளை இந்த நிறுவனம் செய்து கொடுத்து வருகிறது. இந்தியாவில் சென்னை உள்ளிட்ட நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இதற்கு கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் கடந்த 2009 முதல் 2017 வரை எஸ்பிஐ தலைமையிலான 7 வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து சுமார் 862 கோடி ரூபாய்  கடன் பெற்றது.

நிறுவனத்தின் பதிவேடுகளில் முறைகேடு நடத்தி கடன் வசதியை அதிகரித்துக் கொண்ட இந்த நிறுவனம், பெற்ற கடனை திருப்பிச் செலுத்தாமல், போலியான பணப்பரிமாற்றங்கள் வாயிலாக கடன் தொகையை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி மோசடி செய்துவிட்டதாக சிபிஐ தனது வழக்கில் குற்றஞ்சாட்டி உள்ளது.

இதைத் தொடர்ந்து நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான மும்பை, கோலாப்பூர் அலுவலகங்கள், வீடுகள் என 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சூரிய பிரகாஷ் மட்ரெச்சா, இயக்குநர் சந்திர பிரகாஷ் மட்ரெச்சா மற்றும் பெயர் குறிப்பிடாத அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.


Advertisement
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு
நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 20% போனஸ் கேட்டு தர்ணா

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement