செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"எனக்கு End கிடையாது" வைகைப்புயல் வடிவேலு உற்சாகம்

Sep 10, 2021 10:34:34 PM

கடந்த காலங்களில், கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார். 

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்து செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரிலுள்ள தனியார் ஒட்டலில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வடிவேலு, வைகைப் புயல் என தன்னை சொல்வார்கள் என்றும், ஆனால், தன் வாழ்வில் சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன் என்றும் கூறினார்.

கடந்த 4 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம் என்று கூறிய வடிவேலு, கொரோனா காலத்தில் தனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி மனைதே தேற்றி கொண்டதாகத் தெரிவித்தார். தனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும் என்றும் சாகும் வரை இது தொடர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் வடிவேலு கூறினார்.

கடந்த 10 ஆண்டுகாலத்தில் கால் வைத்த இடத்தில் எல்லாம் கண்ணி வைத்தார்கள் என்றும், ஆனால் தனக்கு “எண்டே கிடையாது” என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

தன்னால் இயக்குனர் சங்கருக்கு நட்டம் ஏற்பட்டது என்று சொன்னதெல்லாம் பொய் என்று கூறிய வடிவேலு, சங்கரின் சவகாசமே இனி வேண்டாம் என்றும், கூறினார்.

தொடர்ந்து வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்ற பாடலைப் பாடிய வடிவேலு, தன்னைப் பெற்ற தாயை நினைத்து அந்தப் பாடலை பாடியதாகக் தெரிவித்தார்.

மறைந்த நடிகர் விவேக் தனது அருமையான நண்பர் என்றும் அவரது இறப்பு பெரும் வேதனையை தந்தது என்றும் கூறிய வடிவேலு, அவருடைய இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதாகக் கூறினார்.


Advertisement
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை
பெண்ணுக்கு எலி காய்ச்சல் உறுதி.. நோய் தடுப்பு மருந்துகளை வழங்கி வரும் மருத்துவ குழுவினர்
தேங்காய் பறிக்க ஆள் தட்டுப்பாடு இருப்பதால் ரிமோட் மூலம் இயங்கும் தேங்காய் பறிக்கும் இயந்திரம் வடிவமைப்பு

Advertisement
Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..

Posted Sep 30, 2024 in வீடியோ,Big Stories,

இது தான் பைக்கா..? போலீசாரே...நியாயமா... ? திருடு போன வண்டியின் மீதி..? வாகன ஓட்டி அதிர்ச்சி..

Posted Sep 29, 2024 in வீடியோ,Big Stories,

My v3 ads பணத்திற்காக கணவன் - மனைவி கொலை.. சடலத்தோடு காரில் 2 நாள் ...!


Advertisement