செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 2 பாகிஸ்தானியர்கள் சுட்டுக் கொலை.. சரணடைய மறுத்து ஓட்டம் பிடித்ததால் தாக்குதல்..!

Aug 01, 2021 01:02:31 PM

பஞ்சாப் மாநிலம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

பஞ்சாபின் டார்ன் டரன் மாவட்டத்தில் கால்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது.

இந்திய பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இருவர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர். இதனைக் கண்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நிற்குமாறு கூறினாலும், அவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து சந்தேகமடைந்த பாதுகாப்புப் படையினர் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இவர்களைப் போல வேறு யாரும் நுழைந்துள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டை நடப்பதாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement
திருக்குவளையில் கலைஞர் இல்லத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்..
ஸ்ரீமதி மரண வழக்கில் விசாரணை ஒத்தி வைப்பு..
திருச்சியில் சிறுவன் மீது புல்லட் பைக்கை ஏற்றிய சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன்
திருவாரூரில் தம்பியின் இறுதிச்சடங்கில் அக்காள் உயிரிழப்பு 6 பேர் காயம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி
தேயிலை தோட்ட தொழிலாளியை கடித்துக் குதறிய கரடி
தனியார் கிளினிக்கில் தவறான சிகிச்சை.. வயிற்று வலிக்குத் தவறான சிகிச்சை அளித்ததால் இளைஞர் பலி
"இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதியளித்தால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் '' - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இளம்பெண்ணுடன் போட்டோ எடுத்து வைத்து மருத்துவருக்கு மிரட்டல்.. ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய கும்பலை கைது செய்த போலீஸ்
திருப்பதி லட்டு விவகாரத்தில் பவன்கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் எதிர்ப்பு

Advertisement
Posted Sep 24, 2024 in தமிழ்நாடு,செய்திகள்,Big Stories,

100 வருஷம் வாழ்வதும் ஒரு வகையில் சாபம் தானோ..? மனைவியை கொன்ற பெரியவர்..! இந்த நிலை எதிரிக்கும் வரக்கூடாது

Posted Sep 23, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ரவுடி சீசிங் ராஜா.... சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்..? ஆம்ஸ்ட்ராங் வழக்கில் NO என அறிவிப்பு

Posted Sep 23, 2024 in தமிழ்நாடு,Big Stories,

மனைவியின் கண்ணெதிரே கொல்லப்பட்ட கணவன்.. நட்ட நடு சாலையில் நடந்தேறிய பயங்கரம் !

Posted Sep 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

இதுக்கே இவ்வளவு அடியா... ஆம்னி பேருந்து ஓட்டுநரை புரட்டி எடுத்த அரசு ஓட்டுநர்...

Posted Sep 22, 2024 in வீடியோ,Big Stories,

கடற்கரை காதல் ஜோடியிடம் பணம் பறித்த போலீசுக்கு டுவிஸ்ட் வைத்த மாணவர்..! காவலரை கதற விட்ட சம்பவம்


Advertisement