செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ரெம்டெசிவிர் மருந்தை வாங்க 4ஆவது நாளாக குவிந்த மக்கள், பல மணி நேரம் காத்திருந்தும், மருந்தை வாங்க முடியாததால் வேதனை

Apr 29, 2021 06:30:31 PM

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்காக காலை முதல் நீண்ட நேரம் காத்திருந்தும், மருந்து வாங்க முடியாததால் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு நீடிப்பதால், அதனை வாங்குவதற்காக வெளிமாவாட்டங்களில் இருந்தும் ஏரளமானோர் வருகின்றனர். இதனால் 4வது நாளாக நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கினர். இரண்டு கவுன்ட்டடர்கள் அமைக்கப்பட்டு ஒரு நபருக்கு அதிகபட்சமாக 6 குப்பி மருந்து வழங்கப்படுகிறது. 6 குப்பியின் விலை 9 ஆயிரத்து 408 ரூபாய்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் வரிசையில் காத்திருப்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மறுநாள் மருந்து வழங்கப்படும். மாலை வரை காத்திருந்தும் மருந்து பெற முடியாததால் பலர் வேதனை அடைந்தனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement