செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் மேலும் ரூ.2 கோடி பறிமுதல்

Mar 30, 2021 01:17:16 PM

அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் மேலும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 11 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கத்தை கைப்பற்றி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தியும் தொழிலதிபருமான  டிஎன்சி இளங்கோவனுக்கு தருமபுரி மற்றும் ஓசூர் பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், டி.என்.சி. சிட்பண்ட் என்ற பெயரில் சென்னை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிதி நிறுவனக் கிளைகள் உள்ளன.  கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் சம்பத்தோடு தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் சிலரது வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து டிஎன்சி இளங்கோவன் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சனிக்கிழமை வருமான வரி சோதனை தொடங்கியது.

சென்னை தியாகராயநகரில் டிஎன்சி சிட்பண்ட் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் முதல் நாளில் 6 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. டிஎன்சி நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் மேலும் 3 கோடி ரூபாய் பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மேலும் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 நாள் ரெய்டில் கணக்கில் வராத ரொக்கமாக மொத்தம் 11 கோடி ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement