செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

பிரதமர் மோடியின் வருகையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Feb 13, 2021 04:07:07 PM

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சென்னை பெருநகர எல்லைக்குள் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை.

கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல், ராயபுரத்தில் இருந்து பாரிமுனை, அண்ணா சாலையில் இருந்து ராயபுரம், சவுத்கெனால் சாலையில் இருந்து காந்தி சிலை ஆகிய 4 வழித்தடங்களில் செல்லும் மாநகர பேருந்துகள் மற்றும் தனிநபர் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கம் எதிரேஉள்ள ராஜா முத்தையா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இறங்கும் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளம் முதல் விழா நடக்கும் நேரு விளையாட்டரங்கம் வரை பிரதமரின் காரில் செல்லும் சாலைகள் முழுவதும் காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளன.

சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்துப் பாதுகாப்புக்குக் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆங்காங்கே உயர்கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகிறது.

விழா நடக்கும் அரங்குக்கு வெளியில் 4 அடுக்குப் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நேரு விளையாட்டரங்கப் பகுதியில் மட்டும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement