செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

Sep 11, 2020 01:12:09 PM

புதிய எண்ணங்களையும், புதிய நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான ஒரு வழியே தேசியக் கல்விக் கொள்கை என்றும், அதை நாடு முழுவதும் திறம்பட நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிதெரிவித்துள்ளார்.

21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி என்னும் பெயரில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். புதிய இந்தியாவின் புதிய எண்ணங்களையும், புதிய நம்பிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான ஒரு வழியே தேசியக் கல்விக் கொள்கை என்றும், இதை நாடு முழுவதும் திறம்பட நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கல்வி உள்ளிட்ட பல்துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் கடந்த ஐந்தாண்டுகளில் இடைவிடாத கடின உழைப்பால் உருவாக்கியதே தேசியக் கல்விக் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டார். அந்தப் பணி இன்னும் முடியவில்லை என்றும், இது ஒரு தொடக்கம் தான் என்றும், கல்விக் கொள்கையைத் திறம்பட நடைமுறைப்படுத்த இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகளின் முதல் வெளியுலக அனுபவம் மழலையர் பள்ளி என்றும், விளையாட்டு, செயல்பாடு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுடன் இணைந்து கற்பித்தலைச் செய்யும் நல்ல ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் இருந்தே நமக்குத் தேவைப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Advertisement
மஹாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம்
இஸ்ரேல் ரயில் நிலையம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு
ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் ஒரு சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும்: ராகுல் காந்தி
அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்
நகை வாங்குவது போல நடித்து 70 கிராம் கம்மல் திருடிய பெண்
சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
கணவரை கொன்றவர் குடும்பத்தை பழி தீர்க்கச் சென்ற பெண்.. காவலர் என்று கூறி கூலிப்படையுடன் வீடு புகுந்து கொலை முயற்சி
அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி
தம்பியை குத்திக் கொன்ற அண்ணன்.. நிலம் யாருக்குச் சொந்தம் என்பதில் ஏற்பட்ட தகராறில் நடந்த விபரீதம்
நாட்டுத் துப்பாக்கியால் சிறுத்தை சுட்டுக் கொலை.. பா.ம.க பிரமுகர் உட்பட 3 பேரை கைது செய்த வனத்துறை

Advertisement
Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஜாலி கொள்ளையன் பராக் மயக்க ஸ்பிரே அடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு..! 150 சிசிடிவி காமிரா மூலம் போலீஸ் ஆக் ஷன்

Posted Oct 02, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

வாழ வைக்கும் சென்னையில் இப்படியா ? பசிக்கொடுமை... வேகாத மீனைத் தின்று.. புலம்பெயர் தொழிலாளி பட்டினிச் சாவு..! இறந்த பின் நீண்ட உதவும் கரங்கள்

Posted Oct 01, 2024 in சென்னை,Big Stories,

நடிகர் திலகம் சிவாஜி காலத்தை வென்ற நடிப்புச் சுவடுகள்

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

நீங்க நம்பலேன்னாலும் இது தாங்க நெசம் தனியாக ஓடிய பைக்..! ஷாக் காட்சிகளின் பின்னணி

Posted Oct 01, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பா.ஜ.க கொடி கட்டிய காரில் சென்ற பெண்ணை மறித்து அடித்து கடத்திய கும்பல்..! கிளைமேக்ஸில் காத்திருந்த டுவிஸ்ட்..


Advertisement