செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மூடிக்கிடந்த நிலத்தடி தொட்டிக்குள் இருந்த கழிவுகளை அகற்ற இறங்கிய இருவர் உயிரிழப்பு

Aug 16, 2020 09:05:14 PM

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக மூடிக்கிடந்த நிலத்தடி தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் இருவர் மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பட்டணம் முனியப்பம்பாளையத்தில் புதிதாகக் கட்டப்படும் வீட்டின் அருகே கழிவு நீர் மற்றும் குடிநீர் சேமிப்புக்காக 10 அடி ஆழத்தில் இரண்டு நிலத்தடி தொட்டிகளை அமைத்துள்ளனர். சிமெண்ட் பூசப்பட்டு ஒரு மாத காலமாக மூடிக்கிடந்த அந்தத் தொட்டிகளின் மேற்கூரையை தாங்குவதற்காக தாங்கு கழிகள் பொருத்தப்பட்டிருந்தன.

அவற்றை அகற்ற ஒரு தொட்டிக்குள் 2 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாக அவர்களின் பேச்சுகுரல் கேட்காததால் அடுத்தடுத்து 3 தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர்.

5 பேருமே உள்ளே மயக்கமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சஞ்சய், முருகேசன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

ஒரு மாத காலமாக மூடிக்கிடந்ததால் ஆக்சிஜன் கிடைக்காமல் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement