செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

7,000 கி.மீ. தூர வான் பயணம்... அம்பாலா வந்தன ரபேல் விமானங்கள்

Jul 29, 2020 05:57:41 PM

பிரான்சால் ஒப்படைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூர வான் பயணத்துக்கு பிறகு இந்தியாவின் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இன்று மதியம் வந்தடைந்தன.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் மெரிக்நாக் (Merignac)விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்தியா நோக்கி புறப்பட்டன.

காஷ்மீரை சேர்ந்த விமானப்படை கமோடர் ஹிலால் அகமது ராதர் (Air Commodore Hilal Ahmad Rather) முதல் நபராக விமானத்தை செலுத்தினார். பின்னர் புறப்பட்ட 5 விமானங்களிலும் இடையில் நடுவானில் இஸ்ரேல், கிரீஸ் வான் பரப்பில் பறந்தபோது 30 ஆயிரம் அடி உயரத்தில் பிரான்ஸ் விமானப்படை டேங்கர் விமானத்தின் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.

 இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா (Al Dhafra) பகுதியிலுள்ள பிரான்ஸ் விமான படை தளத்தில் 5 விமானங்களும் தரையிறக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட 5 விமானங்களும், ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமான படைதளத்தை மதியம் 2 மணியளவில் 2 சுகோய் விமானங்கள் புடைசூழ இன்று மதியம் வந்தடைந்தன. அம்பாலா விமானபடைதளத்தில் 5 விமானங்களுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

5 விமானங்களும் அம்பாலா விமான படைதளத்திலுள்ள கோல்டன் அரோஸ் விமானப்படைபிரிவில் விரைவில் சேர்க்கப்படவுள்ளது. இதையடுத்து வேறு படைதளத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. விமானங்கள் வந்தது குறித்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருந்தார்.


Advertisement
கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement