செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

உச்சத்தை தொட்ட கொரோனா.. மேலும் 13,586 பேர் பாதிப்பு..!

Jun 19, 2020 12:48:25 PM

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு 13,586 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 532ஆகவும், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 248 பேர் சிகிச்சை பெறும் நிலையில், நோய் தொற்றிலிருந்து 2 லட்சத்து 4 ஆயிரத்து 711 பேர் குணமாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 751ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், டெல்லியில் 49 ஆயிரத்தையும், குஜராத்தில் 25 ஆயிரத்தையும், உத்தர பிரதேசத்தில் 15 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 13 ஆயிரத்தையும், மேற்கு வங்கத்தில் 12 ஆயிரத்தையும், மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement