செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மேலும் 10,956 பேருக்கு கொரோனா.. 2.97 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!

Jun 12, 2020 12:17:04 PM

நாடு முழுவதும் மேலும் 10 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதள பக்கத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10 ஆயிரத்து 956 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகும்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 3 ஆயிரத்து 590ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும், டெல்லியில் 34 ஆயிரத்தையும், குஜராத்தில் 22 ஆயிரத்தையும், மேற்குவங்கத்தில் 12 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 10 ஆயிரத்தை (9768) நெருங்கியுள்ளது.

 


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்


Advertisement