செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..!

Mar 18, 2020 06:03:30 PM

கொரோனா வைரஸுக்கு மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானதை அடுத்து, நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 152-ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 137 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்து 2ஆவது அதிகபட்ச எண்ணிக்கையாக கேரளாவில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 16 பேரும், கர்நாடகாவில் 13 பேரும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய 56 வயது நபருக்கும், ஸ்பெயினில் இருந்து திரும்பிய 26 வயது இளம்பெண்ணுக்கும் கொரோனா உறுதியானதால், அவர்கள் மருத்துவமனைகளில் தனிவார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை

Advertisement
Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது


Advertisement