செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

"சார்க்" தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

Mar 15, 2020 09:14:36 PM

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதற்கட்டமாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ள , ஒருங்கிணைந்து செயல்பட முன்வருமாறு, சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார். 

வீடியோ கான்பரன்சிங் மூலம், சார்க் நாடுகளின் தலைவர்களுடன் மாலையில் கலந்துரையாடிய பிரதமர் மோடி, நமது மக்கள் ஒருவருக்கொருவர் இடையிலான உறவுகள் பழமையானது என சுட்டிக்காட்டினார். நமது சமூகங்கள் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் என்றார். எனவே, கொரானா வைரஸ் குறித்து, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென சார்க் நாடுகளின் தலைவர்களை, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதற்கட்டமாக 10 மில்லியன் டாலர் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்த பிரதமர் மோடி, சார்க் நாடுகள் இணைந்து, அவசர கால நிதியை உருவாக்க, முன்வருமாறு, கேட்டுக்கொண்டார்.

நவீன உபகரணங்களுடன் கூடிய மருத்துவக்குழுவை உருவாக்கி வருவதாகவும், இக்குழுவை அண்டை நாடுகளும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,சவால்களை எதிர் கொள்ள இந்தியா முன்வைத்த யோசனைகளும் ஆலோசனைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என பாராட்டு தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோஹே, நேபாள பிரதமர் ஷர்மா ஒலி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சிறப்பு தனி உதவியாளர் ஜாபர் மிஸ்ரா ஆகியோரும் பிரதமர் மோடியுடன் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.  

 


Advertisement
அரசு விதிகளைப் பின்பற்றாத பட்டாசு ஆலை உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு
கள்ளக்குறிச்சி அருகே கரும்புத் தோட்டத்தில் பள்ளி மாணவியிடம் அத்துமீறிய இளைஞர்... கண்டித்த விவசாயிக்கு அடி உதை
3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி.. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் விபரீத முடிவு
மாவட்ட புவியியல், சுங்கத்துறை அலுவலகத்தில் ரூ.60 லட்சம் கையாடல் மோசடி.. தலைமறைவான பெண் ஒப்பந்த ஊழியருக்கு வலை
"உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது" - பிரதமர் மோடி திட்டவட்டம்
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
ஐ.ஏ.எஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றிய பெண் பாஜக நிர்வாகியுடன் சேர்த்து கைது செய்த போலீஸ்
என்ன கம்பி வாங்குறீங்க..? எந்த கம்பெனியில வாங்குறீங்க.?? மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர்
"ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பள்ளிக்கூட வாசல்களில் கஞ்சா மிட்டாய்கள் விற்கப்படுகின்றன - செல்லூர் ராஜு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement