செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

இந்தியாவில் 28 பேருக்கு கொரானா பாதிப்பு கண்டுபிடிப்பு

Mar 04, 2020 02:45:03 PM

இந்தியாவில் 28 பேருக்கு இதுவரை கொரானா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரானா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்துவது குறித்து, டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று அதிகாரிகளுடன் உயர்நிலை ஆய்வில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்ஷ் வர்த்தன், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். வெளிநாடுகளில் இருந்து கொரானா பரவுவதை தடுக்கும் வகையில், இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களும், பயணிகளும் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 28 பேரில், ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் என்றும், 6 பேர் ஆக்ராவிலுள்ள டெல்லி நபரின் உறவினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். இதுதவிர்த்து இத்தாலி நாட்டினர் 16 பேருக்கும், அவர்களது ஓட்டுநர் ஒருவருக்கும் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த ஹர்ஷ் வர்த்தன், தெலுங்கானாவில் ஒருவருக்கும், கேரளாவில் 3 பேருக்கும் வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது எனவும் கூறினார்.

விமான நிலையங்களில் இதுவரை 5 லட்சத்து 89 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர் என்றும், நேபாள எல்லையில் 10 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரானாவால் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரும் ஈரான் கேட்டுக் கொண்டால் அந்நாட்டில் பரிசோதனை நிலையத்தை அமைத்து தர இந்தியா தயாராக உள்ளதாகவும் ஹர்ஷ் வர்த்தன் குறிப்பிட்டார்.


Advertisement
காங்கிரஸ் கட்சியிடம் தேசப்பற்று கிடையாது: பிரதமர்
தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி.. தலைமறைவான கணவன், மனைவி மீது புகார்
உக்ரைன் போரை நிறுத்த அந்நாட்டுக்கான ஆயுத உதவியை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டும் - ரஷ்யா
பைக் மீது வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி விபத்து.. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
எதிரே வந்த லாரி மீது மோதி கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து.. ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா..?
இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக வளைகாப்பு நடத்திய மாணவிகள்.. ரீல்ஸ் வளைகாப்பு தொடர்பாக மாணவிகளின் வகுப்பாசிரியர் சஸ்பெண்ட்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக பலி
பாடகர் மனோவின் மகன்களை தாக்கியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு
மதுக்கடை நடத்திக் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமா? - முன்னாள் அமைச்சர் செம்மலை
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி என ஆசைகாட்டி ரூ.5.34 கோடி மோசடி

Advertisement
Posted Sep 21, 2024 in சென்னை,Big Stories,

ரூ.35 கோடி லேப்டாப் கண்டெய்னரை துறைமுகத்திலிருந்து ஸ்மார்ட்டாக தூக்கிச் சென்ற கடத்தல் கும்பல்..! ஹாலிவுட் பட பாணியில் சம்பவம்

Posted Sep 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

தம்பிய முட்டி போட வைப்பியா ? மிரட்டிய மாணவனை பிளேட்டால் அறுத்து தள்ளிய சக மாணவர்..! அரசு பள்ளியில் நடந்தது என்ன ?

Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்.. சி.பி.ஐ விசாரணை கேட்கும் பா.ஜ.க.. புனையப்பட்ட கட்டுக்கதை - ஜெகன் மறுப்பு

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கொத்தி கொத்தி போட்டால்.. தத்தி தத்தி போனான்.. ரோடு ஏன் இப்படி இருக்குன்னு.. எவனாவது சொன்னால் அசிங்கம்..

Posted Sep 20, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி


Advertisement