செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு

Jul 12, 2024 03:51:38 PM

சனிக்கிழமையன்று நடைபெறும் குரூப்-1 எனப்படும் டி.என்.பி.எஸ்.சி . ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் சென்னையில் 124 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 797 மையங்களில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.

ஓ.எம்.ஆர் முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்வித்தாள் இடம்பெறும் இத்தேர்தவில், பட்டப்படிப்பு தரத்தில் 175 கேள்விகளும், திறனறிதல், நுண்ணறிதல் பிரிவுகளில் பத்தாம் வகுப்பு தரத்தில் 25 கேள்விகளும் என கேட்கப்படும்.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாக மையத்திற்கு வருமாறும், ஹால் டிக்கெட்டுடன் ஆதார் போன்ற ஏதோ ஒரு அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
கல்விக் கொள்கை குறித்த 600 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...
நடிகை தமன்னா குறித்து 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்
நாளை நடக்கிறது த.வெ.க.தலைவர் விஜய் வழங்கும் கல்வி விருதுகள் விழா.. முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
நீட் தேர்வு சீர்திருத்தம் - 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஆலோசனை..
தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிப்பு... ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement