செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

விதிமுறைகளை பின்பற்றாத 28 பி.எட் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

Aug 15, 2020 10:53:04 AM

விதிமுறைகளைப் பின்பற்றாத 3 அரசு பி.எட் கல்லூரி உட்பட 28 கல்லூரிகளுக்கு,  தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனியார் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் கூட இன்றி, தகுதியற்ற பல பேராசிரியர்கள் , முதல்வர்களை கொண்டு  தரமற்ற பயிற்சி வழங்கியது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை, வேலூர் மற்றும் சைதாப்பேட்டை அரசு கல்லூரிகளில்  பல ஆண்டுகளாக முறைப்படி பேராசிரியர்களை நியமனம் செய்யாமல், உயர் கல்வித்துறை அலட்சியமாக செயல்பட்டு வருவதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இதுதவிர, 12 தனியார் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில்  முடிவு செய்துள்ளது. 


Advertisement
கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய மாணவி.. ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமித்து கௌரவம்..!
வகுப்புகளுக்கு மாணவர்கள் வராமல் தேர்வெழுத அனுமதிப்பதாக புகார்.. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!
மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. மழைக்காலத்தில் என்ன செய்யவார்கள்..? பெற்றோர்கள் வேதனை
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும்
எல்.எல்.எம். முதுகலை சட்டப்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு
கல்விக் கொள்கை குறித்த 600 பக்க அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு...
நடிகை தமன்னா குறித்து 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம்.. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள்
நாளை நடக்கிறது த.வெ.க.தலைவர் விஜய் வழங்கும் கல்வி விருதுகள் விழா.. முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
நீட் தேர்வு சீர்திருத்தம் - 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஆலோசனை..

Advertisement
Posted Sep 20, 2024 in இந்தியா,Big Stories,

16 வயதில் இருந்தே பாலியல் தொல்லையாம் ஜானி மாஸ்டர் கைது ஏன் ? தெலுங்கு சினிமாவில் முதல் போனி

Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?


Advertisement